Thursday, December 15, 2016 at 7:26pm UTC+05:30 |
புள்வெளி பனித்துளி
ஏந்திய பயனாய் இறை சிந்தனை வாய்த்தமை தவமே சிவமே அருளிய சிவமாய் சதாசிவமாய்
சிவம் |
|
Thursday, December
15, 2016 at 7:24pm UTC+05:30 |
கருவி அதிலே
காரியமில்லை காரியமாகு சக்திக்கு காரிமாய் இந்த கருவியும் அமைவது எந்நோன்பு செய்
புண்ணியமோ!! சிவமே சதாசிவமே |
|
Thursday, December
15, 2016 at 7:22pm UTC+05:30 |
தனியொரு அடையாளம்
இல்லை! என்ற அடையாளம் கரைந்தபோது ஞானம் - சிவம் |
|
Thursday, December
15, 2016 at 7:20pm UTC+05:30 |
தடைபடும் போது
உடைபடும் உடைபடும் போது தடைபடும் பற்றற்ற பற்றாம் - இறை |
|
Thursday, December
15, 2016 at 7:19pm UTC+05:30 |
மழை துளி விழுந்தது
கடலில்! துளி கரைந்து போனதா? துளி கடலாய் ஆனதா? தெளிவே ஞானம் - சிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :