வாடிய மலரும் உதிர்ந்த இலையும்
வற்றிய நீரோடையும் பிரிந்த உயிரும்
சூழலும் ஞாலமும் அண்டமும் எதுவும்
இயங்கி இயக்கம் விடுத்தும் சேர்வது
உனையன்றி வேறெங்கே இறையே
எதுவுமாய் எங்குமாம் நிலையாய்
சிவம் சதாசிவம்
வற்றிய நீரோடையும் பிரிந்த உயிரும்
சூழலும் ஞாலமும் அண்டமும் எதுவும்
இயங்கி இயக்கம் விடுத்தும் சேர்வது
உனையன்றி வேறெங்கே இறையே
எதுவுமாய் எங்குமாம் நிலையாய்
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :