மரணம் எனக்கு ஏதடா
மாண்டதும் இல்லை நானடா
மாண்டது சார்ந்து இருந்தது உண்டு
மாண்டது எதுவோ அதுவாகவே
இருந்தது இல்லை இவனடா
இறை இறையாகவே எப்போதும்
சிவம் சதாசிவம்
மாண்டதும் இல்லை நானடா
மாண்டது சார்ந்து இருந்தது உண்டு
மாண்டது எதுவோ அதுவாகவே
இருந்தது இல்லை இவனடா
இறை இறையாகவே எப்போதும்
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :