என் அங்கத்து சரி பாதியே
சதியே பதிபாவன கதியே
துணையாக வந்த உயிரே
மணம் கொண்ட நற்மனமே
காலத்தும் நிலை உறவே
இறைபோல் துணையாய்
என்றும் என் அன்பே! சிவமே!
சிவம் சதாசிவம்
சதியே பதிபாவன கதியே
துணையாக வந்த உயிரே
மணம் கொண்ட நற்மனமே
காலத்தும் நிலை உறவே
இறைபோல் துணையாய்
என்றும் என் அன்பே! சிவமே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :