எனை ஈன்ற அண்ணை - அவள்
மனம் படைத்த வடிவு கொடுத்தாளே!
தனை பங்கிட்டு உயிர் பிரித்து
சீவன் சிறக்கச் செய்தாளே - இறை
பூதக் களவை வந்து படைத்த தேகமே!
நிலையான நிலையற்ற நிலை நாடிடுமே!
எப்படியும் நிகழ்ந்தி டுமாம் மரணம்
எந்தாயே இதைநீ அறிவாயா!
பூதத்து பிண்டத்து பரிமாற்றமே தேகமே!
சிவம் சதாசிவம்
மனம் படைத்த வடிவு கொடுத்தாளே!
தனை பங்கிட்டு உயிர் பிரித்து
சீவன் சிறக்கச் செய்தாளே - இறை
பூதக் களவை வந்து படைத்த தேகமே!
நிலையான நிலையற்ற நிலை நாடிடுமே!
எப்படியும் நிகழ்ந்தி டுமாம் மரணம்
எந்தாயே இதைநீ அறிவாயா!
பூதத்து பிண்டத்து பரிமாற்றமே தேகமே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :