Monday, December 5, 2016 at 9:09pm UTC+05:30 |
காலம் கண்டோம் காலன் பாற்றச்சம் கொண்டோம்! நேரம் வந்தால் மாய்வது தேகம் தானே பிரிதெது! மாயாத இருப்பு கண்டார் மாயாது நின்று இருப்பர்! முதுமை மழலை வாலிபம் மரணம் தேகத்துக்கு நித்தியம்! அஙகனம் அறிந்தார் எக்கணமும் சிவமாவர் சதாசிவமாவர்! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :