ஜனனமும் ஒருகாரியமாய் நடப்பதில்லை!
மரணமும் ஒருமுடிவான நிகழ்வாயில்லை!
இருந்தும் ஏதோநடந்தே வருவதுஅது யாது?
பரிணமித்தலே பிறப்பும் இறப்பும் அன்றி
வேறாய் காணேன் பரம்பொருளே சிவாயமே!
சிவம் சதாசிவம்
மரணமும் ஒருமுடிவான நிகழ்வாயில்லை!
இருந்தும் ஏதோநடந்தே வருவதுஅது யாது?
பரிணமித்தலே பிறப்பும் இறப்பும் அன்றி
வேறாய் காணேன் பரம்பொருளே சிவாயமே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :