தனியொரு உயர்நிலை படைப்பாக!
ஒப்பனைக் கொண்ணாத வடிவாக!
சிறப்பு யாவையும் புகுத்தியே தந்தனை!
சீவனை பொருளை மனதை இறையே!
நன்றி செய்ய வேண்டி தாள்சரண்!
சிவமே சதாசிவமே
ஒப்பனைக் கொண்ணாத வடிவாக!
சிறப்பு யாவையும் புகுத்தியே தந்தனை!
சீவனை பொருளை மனதை இறையே!
நன்றி செய்ய வேண்டி தாள்சரண்!
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :