Saturday, January 7, 2017 at 8:50am UTC+05:30
ஞானமடைதல் என்பதை இலக்காக கொண்ட பயணம் அடையாளம் அற்ற நிலையில் நிகழும் ஞானோதையம் எண்ணமே தடையாக போமோ ஆதலின் அடியவர் இலக்கற்ற நிலைநாட இலக்கின்றி கரைந்திடவீரே சிவம் சதாசிவம்

Comments