ஆதியும் அந்தமும் அடங்கிய இருப்பாக
நாதமும் சோதியும் முலஆதார வித்தாக
அண்டமும் பிண்டமும் படைத்த வெளியே
உனையும் எனையும் வேறாக காணேன்
சிவமே சதாசிவமே
நாதமும் சோதியும் முலஆதார வித்தாக
அண்டமும் பிண்டமும் படைத்த வெளியே
உனையும் எனையும் வேறாக காணேன்
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :