# உள்ளொன்றும் புறமொன்றும் வைய்யாதார் உன்னையும்
தன்னையும் வேறாக காணார்.

# உன்னிலும் தன்னிலும் ஓரொளி காண்பாரே
ஞானத்தில் பழுத்த அவரே.

# உனக்கில்லை வடிவும் அழிவும் நிலையற்ற
வாழ்வை உணர்ந்த அவரே.

# ஓர்நிலையில் அல்லாதவரே எந்நிலையிலும் பூரணங்
கொண்ட நிலையாம் இறை.

# மண்ணும் விண்ணும் மின்னும் எழில்தனை
ஞானத்தால் இறை என்ப.

- இறைவள்ளுவம்

Comments