Thursday, December 15, 2016 at 7:29pm UTC+05:30
காலை போல் மாலையும் - எந்த வேளையும் கடந்து காரியமற்ற பூத இருப்பாய் இன்னும் - எத்துனை காலமோ எல்லையில்லாது கணக்கில் வாராது ( கொள்ளாதும்) நித்தியமாய் வெளியுள்ள வரையும் சிவம் சதாசிவம்

Comments