ஊண் அறுத்து மனம் அறுத்து
மனம் தன்னில் எண்ணம் அறுத்து
என்னையும் அறுத்து தடை தகர்த்து
இக்கணமே இக்கணமே தான்கிடந்து
ஆனந்த கூத்தாடிட உள்ளமே சிவமாய்
சிவாயமே புவியாளும் தந்திரமாய்
சிவமே சதாசிவமே
மனம் தன்னில் எண்ணம் அறுத்து
என்னையும் அறுத்து தடை தகர்த்து
இக்கணமே இக்கணமே தான்கிடந்து
ஆனந்த கூத்தாடிட உள்ளமே சிவமாய்
சிவாயமே புவியாளும் தந்திரமாய்
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :