அருட் பெருஞ் சுடரே அமுத காணமே!
அன்பருள் வடிவே ஆனந்த நிலையே!
நித்திய இருப்பே பேரான்ம வித்தே!
தேகத்து உள்ளவரை சிந்தைக்கு உரமே!
அன்னை வடிவாகிய எந்தையே சிவாயமே!
சிவம் சதாசிவம்
அன்பருள் வடிவே ஆனந்த நிலையே!
நித்திய இருப்பே பேரான்ம வித்தே!
தேகத்து உள்ளவரை சிந்தைக்கு உரமே!
அன்னை வடிவாகிய எந்தையே சிவாயமே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :