அற்புதமாகிய இப்பிறப்பு அருளிய அனேகனே!
ஆனந்தமாகிய நற்வாழ்வு நழ்கிய நாயகனே
என்னில் ஒருகுறையும் இல்லை அசலாய்
உன்னை போலே பாவனை தந்து அருளிய
எந்தையை உமையே உமையாளே நல்லாள்
போற்றி நற்றாள் பணிந்து சரணம் சரணம்!!
சிவம் சதாசிவம்
ஆனந்தமாகிய நற்வாழ்வு நழ்கிய நாயகனே
என்னில் ஒருகுறையும் இல்லை அசலாய்
உன்னை போலே பாவனை தந்து அருளிய
எந்தையை உமையே உமையாளே நல்லாள்
போற்றி நற்றாள் பணிந்து சரணம் சரணம்!!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :