கண் நிறைந்த ஓவியமாய் நிரையாக
வண்ணம் பூசிய அழகு தோரணையில்
எங்கும் நிறைந்து இருக்கும் இறையே!
என்னவோ உன்படைப்பு நோக்கமோ
நித்தியமாய் ஆனந்தமாய் கூத்தாடிவே
அன்றி வேறு பயணில்லை பாருமின்!
சிவம் சதாசிவம்
வண்ணம் பூசிய அழகு தோரணையில்
எங்கும் நிறைந்து இருக்கும் இறையே!
என்னவோ உன்படைப்பு நோக்கமோ
நித்தியமாய் ஆனந்தமாய் கூத்தாடிவே
அன்றி வேறு பயணில்லை பாருமின்!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :