உன்னை அல்லால் மற்றொரு தெய்வம் அறியேன்!
உள்ளம் தன்னில் உன்னை பூரணமாய் இருத்தி
என்னில் மலர்ந்து உன்னில் கரைந்து நித்தியமாய்
மறையாத ஆனந்த உன்னிருப்பாய் அங்கமாவேன்!
சிவமே சிவமாய் சதாசிவமாய் தான்கிடப்பேனே!
சிவமே சதாசிவமே
உள்ளம் தன்னில் உன்னை பூரணமாய் இருத்தி
என்னில் மலர்ந்து உன்னில் கரைந்து நித்தியமாய்
மறையாத ஆனந்த உன்னிருப்பாய் அங்கமாவேன்!
சிவமே சிவமாய் சதாசிவமாய் தான்கிடப்பேனே!
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :