விழி மூடி நின்றேனே!
வழி வந்து அருளாயோ!
இறை நாடி வந்தேனே!
அறை கடந்து வாராயோ!
வகையான வேண்டுதல் இன்றி
ஒன்றாம் அடியேனது வேட்க்கை
சிவமாகனும் சதாசிவ மாகனும்
அன்றி வேறில்லை பகவானே!
சிவம் சதாசிவம்
வழி வந்து அருளாயோ!
இறை நாடி வந்தேனே!
அறை கடந்து வாராயோ!
வகையான வேண்டுதல் இன்றி
ஒன்றாம் அடியேனது வேட்க்கை
சிவமாகனும் சதாசிவ மாகனும்
அன்றி வேறில்லை பகவானே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :