காலம் ஒருநாள் மாறிவரும்!
நல்லன வெல்லாம் கூடிவரும்!
இறைமை சிந்தித்து ஒழுகிய
மாந்தர் தம்வாழ் உலகமாகும்!
சித்தம் இறையிடத்து பற்றுற
பெற்றன எல்லாம் அவனருளாக!
மாறி மாந்தரும் மகேசனும்
ஒன்றென்ற உணர்வு மலரும்!
சிவமே சதாசிவமே
நல்லன வெல்லாம் கூடிவரும்!
இறைமை சிந்தித்து ஒழுகிய
மாந்தர் தம்வாழ் உலகமாகும்!
சித்தம் இறையிடத்து பற்றுற
பெற்றன எல்லாம் அவனருளாக!
மாறி மாந்தரும் மகேசனும்
ஒன்றென்ற உணர்வு மலரும்!
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :