Monday, September 26, 2016 at 9:23pm UTC+05:30 |
மெய்ஞானகுரு மெய் ஞான குரு இவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது ? அவர் # உணர்வு பெற்ற மனிதராக இருப்பார் # இறை உணர்ந்தவராக இருப்பார் # கடவுள் தெரிந்தவராக கண்டவராக இருப்பார் # சுடர் விடும் சோதியாய் ஒளி பெற்றிருப்பார் # ஒலி ஆதரமாய் தன்னை கரைத்தே மானுடமாய் இருப்பார் # சாதி மதம் இனம் மொழி மூட நம்பிக்கை கடந்தவராய் இருப்பார் # எளிமையாக இருப்பார் # யாரும் எளிதில் அணுகும்படி அருகில் இருப்பார் # எந்த வரையரைக்குள்ளும் சிக்கிடாது எங்குமாய் உண்மையாய் இருப்பார் # ஏகபோக செல்லசெழிப்பில் மயங்கிடாது புண்ணகை பூத்த இன்முகத்துடன் இருப்பார் # தந்தையுமாய் தாயுமாய் உணர்வுகொள்ளும்படி அன்பாய் இருப்பார் # எதிர்பார்புகள் எள்ளவும் இல்லாது இருப்பார் # புகழ்ச்சிக்கு மயங்காத புகழுக் கொண்ணாத உச்சத்தில் இருப்பார் # தேகம் ருபம் உருவம் அளவு கடந்தும் எங்கும் உணரும்படி வியாபித்து கிடப்பார் # முழுஇயக்கத்தில் உணர்வுடன் அன்பென்ற விழிப்பு நிலை தியானத்தில் இருப்பார் # இன்னும் பலவுண்டு விவரிக்க முடியாத வர்ணனைக்குள் அடங்காத மெய்ஞானகுரு. முக்கியமாக மெய்பொருள் | மறைபொருள் | இறை உணர்ந்தவராய் மட்டுமே இருப்பர். |
Comments
Post a Comment
Post your Comments Here :