Tuesday, January 17, 2017 at 6:02pm UTC+05:30 |
என் முகம் மூடிக் கொண்ட போதும் எனை காட்டிக் கொடுத்து விடும் தன்மை தான் நான். கை மூடியும் மண் மூடிய போதும் சிவம் சதாசிவம் |
Tuesday, January 17, 2017 at 2:20pm UTC+05:30 |
ஞான பசி வாராதோ - இந்த மௌன வழி முன்வந்து நின்று அடித் தளம் தான் இடாதோ - விடாது மூப்பு மறப்பு செய்திடாதோ - அசலாய் நிலை உணரச் செய்யாதோ - சிவமே! சிவம் சதாசிவம் |
Monday, January 16, 2017 at 11:44am UTC+05:30 |
ஆசை என்பது ஒரு தனி மனிதன் தன் மதிப்பிலான இயலாமைக்கு கொடுக்கும் விலை. |
Monday, January 16, 2017 at 11:37am UTC+05:30 |
தனி ஒரு மனிதனுக்கு தன் தேவை எதுவென்று அறியாத போது ஆசை அளவிட முடியாதாகி விடுகிறது. சிவம் சதாசிவம் |
Monday, January 16, 2017 at 8:45am UTC+05:30 |
சோற்றுக்கு வழி இல்லை என்ற பிரச்சனையை முதலில் கவனிப்போம். சோற்றுக்கு உப்பு இல்லை என்பதை பிறகு பார்ப்போம். |
பொங்கல் பண்டிகை கொண்டாடும் தனி நபரா? அல்லது கொண்டாட்டமே நான் தானா? என்ற கேள்விகளை சந்திக்க நேர்ந்த போது நான் எப்பதே கொண்டாட்டம் தான் என்பது புரிகிறது. இனிய பிறந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள் சிவம் சதாசிவம் |
Saturday, January 14, 2017 at 10:19am UTC+05:30 |
Countering Who am I ? Where am I ? The one Celebrating Pongal Festival ? - or The Pongal Celebration itself is me. Yes it's me celebrating the self there celebration Happy Pongal Pranams |
Thursday, January 12, 2017 at 8:22am UTC+05:30 |
ஒன்று உணர்ந்த போது - அதை நன்று உணர்ந்த போது நின்று உணர்ந்த போது - சிவமே என்று உணர்ந்த போது ஏது உணர்ந்ததோ அது - சிவமே தன்னை தான் உணர்ந்ததே சிவமே சதாசிவமே |
Comments
Post a Comment
Post your Comments Here :